மனித மனம்

Beach, the butler

ரா.கி.ரங்கராஜனின் நாவல் ஒன்றில் (பெயர் நினைவில்லை) ஒரு சித்தப்பா வருவார். அவர் கிழமை தோறும் ஒவ்வொரு வலி சொல்வார். கொஞ்சம்கூட மாற்றிச் சொல்லாமல், ஞாயிறென்றால் ஒத்தைத் தலைவலி, திங்களன்று பூட்டுக்குப் பூட்டு வலி, செவ்வாய் முதுகுக் குடைச்சல் – இப்படி தவறாமல் […]

Emu Fraud

மோசடித் திட்டங்களில் பணத்தைப் போட்டு ஏமாறும் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் அரங்கேறுவதற்கு உளவியல் ரீதியாக காரணங்கள் இருப்பது நிச்சயம். அன்றாடம் செய்திதாள்களிலும் ஊடகங்களிலும் இதுபோல் டுபாக்கூர் திட்டங்களைப் பற்றியும், அவற்றில் பல லட்சங்களை இழந்து நிற்கும் மக்களைப் பற்றியும் செய்திகள் வெளிவந்து […]

Cheated by fraudulent schemes

சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி என்னும் ஹிந்தி நடிகை சுமார் 3.6 கோடி ரூபாய் பணம் விவாகரத்து செய்தபோது தன் கணவனிடமிருந்து பெற்றார் (‘பிடுங்கினார்’ என்று சிலர் சொல்லலாம், ஆனால் நான் அப்படிச் சொல்லவில்லை). அந்தப் பணம் வங்கியில் அவருடைய அக்கவுண்டில் கிரடிட் ஆனவுடனேயே […]

Varthaga Ulagam

சன் நியூஸ் சேனலில் அன்றாடம் காலை 9-30 மணி முதல் 10-30 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “வர்த்தக உலகம்”. இதை நான் முன்பெல்லாம் ஏதோ கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தரிக்காய், வெண்டைக்காய் விலை நிலவரம் பற்றிய நிகழ்ச்சி என்று எண்ணிக் கொண்டிருந்தேன். […]

கண் மூடிய தவம்

கண் பார்வையில்லாதவர்கள் சிலர் ஒருவரை ஒருவர் “பார்த்துக்” கொண்டதைப் பற்றி முன்னொரு கட்டுரை எழுதியிருந்தேன். கண்கள் மூலமாக அல்லாமல் ஏனைய புலன்களால் நம் சுற்றுப்புறத்தை உணரும் ஒரு அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. எங்கே? கண் மருத்துவ மனையில்! கண்விழிகளை விரிவாக்க (dilation […]

Nachiketas Yama

தீர்க்கமாக ஊர்த்வ புண்ட்ரம் தரித்து, காதில் கடுக்கன், நல்ல ஆகிருதி சகிதம் (சிகை? கண்ணில் படவில்லை) ஒரு பௌராணிகரின் அனைத்து கல்யாண லக்‌ஷணங்களுடன் வந்து அமர்ந்தார் அந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர். இடம்: மயிலை இராமகிருஷ்ண மாணவரில்லம். நவராத்திரி விழா. […]

மறுமலர்ச்சி எழுத்தாளர் சுஜாதா

எழுத்தாளர் சுஜாதா எழுபது வயது கடந்தபின் தான் எதிர்கொள்ளும் வயது முதிர்ந்த சில நபர்களைப் பற்றியும், அவர்களுடனான உரயாடல்களையும் நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளார். “சிலர், ‘இப்ப எதுல எழுதறிங்க?’ என்கிறார்கள். சிலர் மிக அருகே வந்து தொட்டுப்பார்த்து , ‘சார்! உங்களை […]

Bhaja Govindam

ஆதி சங்கரரின் “பஜ கோவிந்தம்” என்னும் பக்தி இழையோடும் ஞான வைராக்கிய நூலின் 31 சரணங்களையும் வாசித்த போது பற்பல எண்ணங்கள் என் மனத்தில் அலை பாய்ந்தன. முதலில் திருமதி. எம்.எஸ் அவர்கள் குரலில் அமைந்த பத்து பாடல்களுக்கு ராஜாஜி அவர்களின் […]

Sangeetham

எம்.எஸ்.சௌந்தரம் என்னும் இந்த அம்மையார் ஒரு சிறந்த கர்நாட இசைக் கலைஞர். T.V.சுந்தரம் ஐயங்கார், பரதக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோருடைய நெருங்கிய உறவினர். அவருடைய இசைப் பயணத்தை வானதி பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. என் வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் நூலகத்தில் கிட்டிய […]