ஹிந்து மதம்

Deepotsavam on the banks of Sarayu river

சரயு நதி இன்று உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது ஒரு வரலாறு படைக்கும் நிகழ்வினால். ஆம், சரயு நதிக்கரையில் மற்றுமொரு “தீபோத்ஸவம்” கண்கொள்ளாக் காட்சியாக நடந்தேறிய மறுநாள் (5.8.2020) இராமபிரானுக்கு அவர் அவதரித்த அயோத்யாவிலேயே ஆலயம் எழுப்புவதற்கான பூமி பூஜை பாரதப் பிரதமர் […]

Nachiketas Yama

தீர்க்கமாக ஊர்த்வ புண்ட்ரம் தரித்து, காதில் கடுக்கன், நல்ல ஆகிருதி சகிதம் (சிகை? கண்ணில் படவில்லை) ஒரு பௌராணிகரின் அனைத்து கல்யாண லக்‌ஷணங்களுடன் வந்து அமர்ந்தார் அந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர். இடம்: மயிலை இராமகிருஷ்ண மாணவரில்லம். நவராத்திரி விழா. […]

Bhaja Govindam

ஆதி சங்கரரின் “பஜ கோவிந்தம்” என்னும் பக்தி இழையோடும் ஞான வைராக்கிய நூலின் 31 சரணங்களையும் வாசித்த போது பற்பல எண்ணங்கள் என் மனத்தில் அலை பாய்ந்தன. முதலில் திருமதி. எம்.எஸ் அவர்கள் குரலில் அமைந்த பத்து பாடல்களுக்கு ராஜாஜி அவர்களின் […]

அன்னையர் தினம்

பொதுவாக அம்மன் பெயரை முதலில் குறிப்பிட்டு அவருடன் “உடனுறை”யும் ஈஸ்வரன் பெயரைச் சொல்வது மரபு. ”சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பொங்கல் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.” – என்பதுபோல. ஆனால் நாகை நீலாயதாக்‌ஷி அம்மன் கோயிலில் […]

திருமுருக.கிருபானந்த வாரியார் அவர்களின் செவிக்கினிய அகர, ஓங்கார விளக்கத்தை நண்பர்களுக்கு புத்தாண்டு விருந்தாக சமர்ப்பிக்கின்றேன்! நன்றி: ஹைகோபி.

உலகம் போற்றும் ஓவியரான எம்.எஃப்.ஹுஸைன் என்பவர் வக்கிரம் பிடித்து அலைகிறார். இந்தத் தள்ளாத வயதிலும் இந்து மதத்தை இழிவு படுத்தி, தன் இஸ்லாமிய அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறார். அதையும் பல கோடி இந்துக்கள் பெட்டைகள்போல் சகித்துக் கொண்டு அவரைப் போற்றி வருகின்றனர். […]

தமிழகத்தில் அரசு அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி நடத்த ஏற்பாடுகள் செய்து அதற்கான பள்ளிகளையும் நிறுவியிருக்கிறது. இன்னிலையில் கேரளா ஒருபடி முன்னே சென்று இந்த முறையை செவ்வனே நடத்திக் காட்டியிருக்கிறது. இதில் முக்கிய நிகழ்ச்சி என்னவென்றால், இந்த முயற்சிக்கு கேரள நம்பூதிரிகள் […]

ஹிந்துக்கள் ஹிந்துக்காளாலேயே வஞ்சிக்கப்படுகிறார்கள். 1986-ல் இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தில் நான் பணியாற்றினேன். அப்போது சில பிரிட்டிஷ் அதிகாரிகளை விருந்துக்கு அழைத்திருந்தேன். அந்த அதிகாரிகள் 1947-க்கு முன் இந்தியாவில் பணியாற்றியவர்கள். ‘200 ஆண்டு காளம் பாரதத்தை எப்படி ஆண்டீர்கள்’ என்று அவர்களைக் கேட்டேன். […]

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஹிந்து கடவுட் சிலைகள் பல காணக்கிடைக்கின்றன. அவைகளில் சில:- மேலும் அந்த நாட்டிலுள்ள தீவுகளில் ஒன்றான “பாலி”யில் நம் பாரதத்தின் தொன்மையான கலாசாரச் சின்னங்கள் பல இன்னும் தெளிவாகத் தெரிகின்றன. நம் ஹிந்து இதிஹாசமான […]