துளித்துளி

நீங்கள் நீங்களாகவே யிருங்கள். பிறர்போல இருக்கத்தான் அந்தப் “பிறர்” உள்ளனரே!

terrorism

0

மும்பையில் தீவிரவாதிகள் நம் மக்களைக் கண்டபடி சுட்டுக் கொன்று குவித்தபோது காவல்துறையினர் கையில் துப்பாக்கியை ஏந்தியிருந்தும் ஒன்றும் செய்யக் கையாலாகாமல் இருந்தனரே என்று விசனப்படுவோர் மனச் சமாதானம் அடையலாம். காவல் துறையினர் தங்கள் கடமையை செவ்வனே ஆற்றி வருகின்றனர். இதோ பாருங்கள்:-

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

சார்ந்த வகை: பொது :: நாள்: . மறுமொழி இடுக#

0

மறக்காமலிருக்க!


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

பயங்கரவாத உணர்வுகளைக் களைவோம்!

சார்ந்த வகை: உலகம் :: நாள்: . மறுமொழி இடுக#

3

வேறு ஏதோ எழுதத் துவங்கிய போதில் வந்து தாக்கிய செய்தி, டில்லியில் மக்கள் பெருமளவில் குழுமியுள்ள மூன்று முக்கிய மார்க்கெட் பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு. இது வரை ஒரு மருத்துவ மனையிலேயே 37 சடலங்கள் கிடப்பதாக என்.டி.டிவி கூறுகிறது. மிகவும் சாத்வீகமான, அமைதியான குண்டுகள். அதில் இறந்தால் நேரே சொர்க்கம்தான் என்றுகூட சொல்லி, குண்டு வைத்தவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் இங்கு இருக்கலாம். நம் தலையெழுத்து இது.