2007

இறைவனின் குழந்தைகளுடன் ஒரு சந்திப்பு

என் நெஞ்சை நெகிழச்செய்த நிகழ்ச்சியொன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஒருநாள் மாலை என் அண்டைவீட்டார் ஒருவர் ஒரு நிகழ்ச்சிக்கு நான் கட்டாயம் வரத்தான் வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினார். அதுவும் உடனே கிளம்பவேண்டுமென்ற கட்டளை வேறு. என் சமீபத்திய உடல்நிலை பின்னடைவுக்குப்பின் […]

நிறைய பேர் நம் கிரிக்கெட் டீமுக்கு வேறுவேறு வேலைகளைக் கொடுத்து கௌரவித்துவிட்டார்கள். நாமும் எதாவது புதிதாக படம் காட்டலாமே என்று எண்ணிய வேளையில் கிடைத்தது இது: அந்தப் படத்தை இப்போது காணோம்! அதனாலென்ன! கொஞ்சம் பொறுங்கள். வேறு கிரிக்கெட் பற்றி ஜோக் […]

தமிழ்மணம் நடத்தும் வலைப்பதிவிதழ் பூங்காவை இதுவரை நான் பிரட்டிப் பார்த்ததில்லை. சமீபத்தில் அந்த இதழில் நடந்துவரும் தேசிய எதிர்ப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் பதிவுகளைப் பற்றி ஜடாயு மற்றும் அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் எழுதியுள்ளதைப் படித்தபின் சென்றுதான் பார்ப்போமே என்று தோன்றியது. […]

Brahmin priest

தற்போது சக பதிவாளர்கள் பலர் பார்ப்பனீயம், பார்ப்பனீயம் என்று கூச்சலிடுகின்றனர். அந்த வஸ்து என்ன என்பது எனக்கு சிறிதளவும் புரியவில்லை. பிராமணர்களின் தற்போதைய நிலை, அவர்களின் எண்ணப்போக்கு இவை எல்லாவற்றையும் பற்றி விலாவாரியாக சென்ற பதிவில் எழுதிவிட்டேன். பலரும் பின்னூட்டங்களில் மேலதிக […]

U.V.Swaminatha Iyer

இப்போதெல்லாம் தமிழ்மணத்தால் திரட்டப்படும் வலைப் பதிவுகள் பலவற்றில் பிராமணர்களை தரக் குறைவாக தாக்குதல் மிக அதிகமாகக் காணப்படுகிறது. வகை தொகை இல்லாமல் வாய்கூசும் சொற்களால் ஏசப்படுகிறது. இது தவிர எனையோர் பதிவுகளிலும் பின்னூட்டங்களில் பல பெயர்களிலும் பெயரிலிகளாகவும் நுழைந்து இன்னும் பல […]