‘thunbam nergaiyil’ குறிச்சொல்லிடப்பட்ட இடுகைகள்

துன்பம் நேர்கையில்…

இசை, பொது, மனித நேயம் :: 4 மறுமொழிகள் »

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. "ஓர் இரவு" என்ற பழைய படத்தில், இனிய கர்நாடக இசையில் மெட்டமைக்கப்பட்டு, எம்.எஸ்.இராஜேஸ்வரியும் V.J.வர்மாவும் இணந்து பாடிய இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் பாரதிதாசன். இசை அமைத்தவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர். திரையில் தோன்றியவர்கள் நாகேஸ்வர ராவ், லலிதா (பத்மினியின் மூத்த சகோதரி்).


Metacafé - வீடியோவைக் காணுங்கள் 

இந்தப் பாடலின் ஆடியோவை மட்டும் கேட்டு இன்புற விரும்பினால் இந்த சுட்டிக்குச் செல்க.

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 568 முறை) ::

 


WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in