துளித்துளி

பணம்தான் எல்லாம் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை.
ஆனால் அந்த “எல்லாம்” எனக்குக் கிட்டுவதற்கு பணம் தேவையாயிற்றே!

or iravu

4

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. "ஓர் இரவு" என்ற பழைய படத்தில், இனிய கர்நாடக இசையில் தேஷ் ராகத்தில்) மெட்டமைக்கப்பட்டு, எம்.எஸ்.இராஜேஸ்வரியும் V.J.வர்மாவும் இணந்து பாடிய இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் பாரதிதாசன். இசை அமைத்தவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர். திரையில் தோன்றியவர்கள் நாகேஸ்வர ராவ், லலிதா (பத்மினியின் மூத்த சகோதரி்).
(இந்த வீடியோவை மோசர் பியர் நிறுவனம் ஆட்சேபம் தெரிவித்ததால் யூடியூபிலிருந்து நீக்கி விட்டனர்)


YouTube - வீடியோவைக் காணுங்கள் Thunbam Nergaiyil

இந்தப் பாடலின் ஆடியோவை மட்டும் கேட்டு இன்புற விரும்பினால் இந்த சுட்டிக்குச் செல்க.

சார்ந்த வகை: இசை :: நாள்: . 4 மறுமொழிகள்#