துளித்துளி

முயலும் வெல்லும்; ஆமையும் வெல்லும்; ஆனால் முயலாமை வெல்லாது! — யாரோ

mind

1

இப்படிச் சொல்பவர் யார்?

“உலகத்துக்கு காமசூத்ரா கொடுத்த நாடு இந்தியா. ஆனால் இங்குதான் பெண்களுக்கு ‘தெய்வம், புனிதம்’ என்று பட்டம் கொடுத்து மிகப்பெரிய மோசடி செய்கிறார்கள். ’காதல்’ என்னும் சொல்லே சுத்த ஹம்பக். பெண்ணின் உடலைப் பார்க்கவேண்டும் என்னும் ஆர்வம்தான் காதலுக்கு மூல காரணம். பெண்ணின் உடலமைப்பின் மர்மம், அவள் ‘தேவதையோ’ என்று கற்பனை செய்யவைத்து ஆண்களை ஈர்க்கிறது.

மூடி மறைத்தால்தான் எதன்மீதும் ஆர்வம் பெருகும். திறந்து வைத்துவிட்டால் ஆர்வம் ஆவியாகிவிடும்”

இந்தக் கருத்தைச் சொல்பவர் இயக்குனர் வேலு பிரபாகரன்.

அத்தகைய ஆர்வம் குறையவேண்டும் என்ற எண்ணத்தில்தன் இப்போதெல்லாம் பெண்கள் திறந்து போட்டுக்கொண்டு வருகிறார்களோ!

சார்ந்த வகை: மனித மனம் :: நாள்: . 1 மறுமொழி#

0

மந்தை மனப்பாங்கினின்று மாறுபட்ட சிந்தனை!

Be different