middle class

சீனிராஜ் சிவகுமார் என்பவர் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் சிறப்பான கவிதைகள் பல ஆக்கி அளித்துள்ளார், தம் “சிவமகா” என்னும் வலைத்தளத்தில். அங்கு உதிர்ந்துள்ளதொரு முத்து இது: வாழையடி வாழை வழுக்கையின் பரப்பளவு கூடும் முன்னே வீடுகட்ட வாங்கியதை அடைக்க வேண்டும் விழுக்காடு […]