இன்று காலை திண்ணை.காம் ஆசிரியர் திரு. கோபால் இராஜாராம் அவர்களின் நேர்காணலை ராஜ் டிவியில் பார்த்தேன். முதலில் இலக்கணத் தமிழில் இறுக்கமாகத் தொடங்கிய பேட்டி சிறிது நேரத்தில் பழகு தமிழுக்கு மாறிவிட்டது. திண்ணை.காமின் கொள்கைகள் பற்றியும், மாறுபட்ட கோணங்களில் அணுகப்படும் பல்வித […]

இன்னும் சிறிது இளைப்பாருங்கள்! சிறு படத்தில் சுட்டினால், காட்சிகள் கண்முன்னே படமெடுத்துக் காணும்! Error: the communication with Picasa Web Albums didn’t go as expected. Here’s what Picasa Web Albums said: Error 404 (Not […]

சென்ற திங்களில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றேன். வழியிலும், அவ்வூரிலும் நான் கண்ட காட்சிகள் சில. சுட்டி விட்டால் விரியும் சமர்த்துப் படங்களவை! Error: the communication with Picasa Web Albums didn’t go as expected. Here’s […]

ப்ளாக்கர்.காம் அளிக்கும் இலவச செவையின் உதவியாலும், முகுந்த் அவர்களின் “எ-கலப்பை” மென்பொருள் மற்றும் உமர் அவர்களின் தேனீ எழுத்துரு ஆகியவற்றின் உபயத்தாலும், நம் தோழர்கள் வலைப்பதிவில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். காசியின் உதவியால் அவையெல்லாம் தமிழ்மணத்தில் பூத்துக் குலுங்குகின்றன. ப்ளாக்ஸ்பாட்டில் உள்ளிட்டவுடன், […]

வந்தே விட்டது! ஆமாம். இனிமேல் “பலான” சமாசாரங்கள் – “சரோஜாதேவி கதைகள்” தரத்தில் உள்ளவை, நிற்கும் படங்கள், ஓடும் படங்கள், டாக்டர் பிரகாஷ் காட்டிய படங்கள் போன்றவை – “XXX” மார்க் போட்ட வலைத் தளங்களாக தனியாக இனம் பிரித்துக் காட்டப்படும். […]

இந்த வாரக் கடைசிப் பதிவை நேற்றே இட்டுவிடலாமென்றால், நான் இருந்ததோ திருச்சி அருகில் ஒரு ஊரில். அங்கிருந்த ஒரு உலாவும் மையத்தினுள் சென்றால், பழைய கற்காலத்தின் 98-ஐ பாவிக்கும் ஒரு கணினி, முக்கி முனகித் திறந்தது. தமிழ் எழுத்துக்களை தட்டச்சு செய்யலாமென்றால், […]

அவர் பெயர் லக்ஷ்மிபதி. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியாயிற்று. யார் பணம் கட்டுவார்கள்? அதிருக்கட்டும், சாப்பாடே தகராறு. பெற்றோர்கள் எதிர்வீட்டுத் திண்ணையில் உட்கார்த்திவிட்டு எங்கோ வெளியூர் சென்று பிழைக்கப் போய்விட்டார்கள். எதிர் வீட்டு மாமா என்னதான் நல்லவராயிருந்தாலும் உட்கார்த்திவைச்சு சோறுபோடுவாரா? என்னென்னவோ […]

Indian rail passengers

முதல் வகுப்புப் பயணிகளைப் பற்றியே எழுதிக் கொண்டு வந்தவனின் கண்களைத் திறந்தது ரவிஷங்கரின் இந்தப் பின்னூட்டம்: “இரயில் பயணங்களில் பிரபலமான மனிதர்களை விட சாமான்ய மனிதர்களுடன் நேரும் அனுபவங்கள் இன்னும் சுவாரஸ்யமானவை”. ஆம், சிறப்பான மனித இயல்பு மிக்க சாமானியர்கள் பலரையும் […]

பயணங்களில் பிரபலங்கள் அனைவருமே மனம் திறந்து பேச மாட்டார்கள். சிலர் மிகவும் “ரிசர்வ்டாக” இருப்பார்கள். ஆனால் சகஜமாக உரையாடும் எல்லோரிடமும் நான் ஒரு பத்திரிக்கையாளனைப் போல் கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவது வழக்கம். அவர்களும் சளைக்காமல் பதில் சொல்வார்கள். ஆனால் நான் நச்சரிப்பதில்லை. […]

என் வலைப்பூ பற்றிய ஒரு அவசர அறிவித்தல் வயாக்ரா, பயாக்ரா என்று கொள்ளை கொள்ளையாக வேண்டாத எரிதங்களால் என் பின்னூட்டப் பெட்டிகள் நிரம்பி, என் பேண்ட்விட்தையும் காலியாக்கிய நிலையை மாற்றவேண்டி பலதரப்பட ஸ்பாம் எதிர்ப்பு நிரல்களைப் பாவித்தேன். அவை குதிரைப்படை, யானைப் […]