ஞானிக்கு கருணாநிதியின் மேலுள்ள கோபங்கள்!
ஜூலை 18 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் ஞானி இவ்வாறு “ரௌத்ரம் பழகி”யிருக்கிறார்!! சங்கராச்சாரியார் வழக்கு மெத்தன்னமாகி விட்டது போல் தோன்றுகிறது தி.மு.க அரசால் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்களைப் போல மோசடியான தேர்த்ல் இதுவரை நடந்ததேயில்லை. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் […]

