கண்

கண் மூடிய தவம்

கண் பார்வையில்லாதவர்கள் சிலர் ஒருவரை ஒருவர் “பார்த்துக்” கொண்டதைப் பற்றி முன்னொரு கட்டுரை எழுதியிருந்தேன். கண்கள் மூலமாக அல்லாமல் ஏனைய புலன்களால் நம் சுற்றுப்புறத்தை உணரும் ஒரு அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. எங்கே? கண் மருத்துவ மனையில்! கண்விழிகளை விரிவாக்க (dilation […]

Indian rail passengers

முதல் வகுப்புப் பயணிகளைப் பற்றியே எழுதிக் கொண்டு வந்தவனின் கண்களைத் திறந்தது ரவிஷங்கரின் இந்தப் பின்னூட்டம்: “இரயில் பயணங்களில் பிரபலமான மனிதர்களை விட சாமான்ய மனிதர்களுடன் நேரும் அனுபவங்கள் இன்னும் சுவாரஸ்யமானவை”. ஆம், சிறப்பான மனித இயல்பு மிக்க சாமானியர்கள் பலரையும் […]