துளித்துளி

வழிகளுள் நுழையுமுன் சென்றடை திசைதனைத்
தெரியாமல் செல்லல் தீது
— எழிலன்

கடலை வறுப்பதைக் கருத்துடன் காக்கும் காவலர்!

0

மும்பையில் தீவிரவாதிகள் நம் மக்களைக் கண்டபடி சுட்டுக் கொன்று குவித்தபோது காவல்துறையினர் கையில் துப்பாக்கியை ஏந்தியிருந்தும் ஒன்றும் செய்யக் கையாலாகாமல் இருந்தனரே என்று விசனப்படுவோர் மனச் சமாதானம் அடையலாம். காவல் துறையினர் தங்கள் கடமையை செவ்வனே ஆற்றி வருகின்றனர். இதோ பாருங்கள்:-

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

சார்ந்த வகை: பொது :: நாள்: #

கருத்துக்களை விதைக்க..

(*) குறியிட்ட தகவல் தேவை

கருத்து ஏதும் அளிக்காமல் பதிவு மட்டும் செய்ய