2007-07-22 :: பார்வை: 986
ஞானிக்கு கருணாநிதியின் மேலுள்ள கோபங்கள்!
ஜூலை 18 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் ஞானி இவ்வாறு "ரௌத்ரம் பழகி"யிருக்கிறார்!!
- சங்கராச்சாரியார் வழக்கு மெத்தன்னமாகி விட்டது போல் தோன்றுகிறது
- தி.மு.க அரசால் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்களைப் போல மோசடியான தேர்த்ல் இதுவரை நடந்ததேயில்லை.
- அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் அலட்சியப் போக்கு
- கருணாநிதி பெங்களூரு செல்வது காவிரிக்காக அல்ல
சரி, இதற்குத் தோன்றும் எதிர்வினைகள் என்னென்ன என்பதைக் காணுவதற்கு முன்னால் "ஞானியின் எழுத்தில் வெளிப்படும் ஆரிய மனம்" பற்றித் தெரிய வேண்டுமா?
அவருடைய ரசிகர் மன்றத்திலேயே வாசிக்கலாம்!
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: ஜூலை 22nd, 2007. மறுமொழி இடுக.
கருத்துக்களை விதைக்க..
மறுமொழிகள்
வினாயகா!
சும்மா டெஸ்ட் தான். கொஞ்சம் மாற்றினேன். சரியா வேலை செய்யுதான்னு பார்க்கறேன். அவ்வளவுதான்.
எஸ்.கெ
orkut not open in gulf so please give his details in your blog