ஜூலை 22
ஜூலை 18 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் ஞானி இவ்வாறு "ரௌத்ரம் பழகி"யிருக்கிறார்!!
- சங்கராச்சாரியார் வழக்கு மெத்தன்னமாகி விட்டது போல் தோன்றுகிறது
- தி.மு.க அரசால் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்களைப் போல மோசடியான தேர்த்ல் இதுவரை நடந்ததேயில்லை.
- அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் அலட்சியப் போக்கு
- கருணாநிதி பெங்களூரு செல்வது காவிரிக்காக அல்ல
சரி, இதற்குத் தோன்றும் எதிர்வினைகள் என்னென்ன என்பதைக் காணுவதற்கு முன்னால் "ஞானியின் எழுத்தில் வெளிப்படும் ஆரிய மனம்" பற்றித் தெரிய வேண்டுமா?
அவருடைய ரசிகர் மன்றத்திலேயே வாசிக்கலாம்!



![Validate my RSS feed [Valid RSS]](/wp-images/valid-rss.png)
2007-07-23 நேரம் 7:02 மாலை
வினாயகா!
சும்மா டெஸ்ட் தான். கொஞ்சம் மாற்றினேன். சரியா வேலை செய்யுதான்னு பார்க்கறேன். அவ்வளவுதான்.
எஸ்.கெ
2007-07-25 நேரம் 3:37 மாலை
orkut not open in gulf so please give his details in your blog