துளித்துளி

குடையைக் கண்டு மழை விரோதம் கொள்வதில்லை.

இப்படியும் நடக்குமா?

2

உச்சி முகர்ந்து

இது கொஞ்சம் ஓவர்!வாழ்வா உணவா?

சீண்டல் இதம்

இன்று அமாவாசை! வழித்துணை

இதுபோன்ற வியத்தகு புகைப்படங்கள் இந்தத் தளத்தில் காணப்படுகின்றன.

விலங்குகளிடையே இத்தகைய விநோதங்கள் நடக்கலாம். ஆணால் மனிதர்களிடையே? நாம்தான் நிகழ்காலத்துக்கு ஒவ்வாத வேற்றுமைகளை அகழ்வாராய்ச்சி செய்து தேடித்தேடி சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோமே!

இந்த இடுகையின் தலைப்பில் காணும் வினா விலங்குகளுக்கல்ல. மானிடர்களை எண்ணித்தான்!

சார்ந்த வகை: பொது :: நாள்: #

மறுமொழிகள்

2006-02-04

Balaji Subra @ 12:09 மாலை #

So, if Graphics is enabled and somebody is innovative enough to make 'images' then humans also will stop quarelling :-) )
BTW, the lion on the last snap looks really malnourished.