May 2005

இந்த வாரக் கடைசிப் பதிவை நேற்றே இட்டுவிடலாமென்றால், நான் இருந்ததோ திருச்சி அருகில் ஒரு ஊரில். அங்கிருந்த ஒரு உலாவும் மையத்தினுள் சென்றால், பழைய கற்காலத்தின் 98-ஐ பாவிக்கும் ஒரு கணினி, முக்கி முனகித் திறந்தது. தமிழ் எழுத்துக்களை தட்டச்சு செய்யலாமென்றால், […]

அவர் பெயர் லக்ஷ்மிபதி. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியாயிற்று. யார் பணம் கட்டுவார்கள்? அதிருக்கட்டும், சாப்பாடே தகராறு. பெற்றோர்கள் எதிர்வீட்டுத் திண்ணையில் உட்கார்த்திவிட்டு எங்கோ வெளியூர் சென்று பிழைக்கப் போய்விட்டார்கள். எதிர் வீட்டு மாமா என்னதான் நல்லவராயிருந்தாலும் உட்கார்த்திவைச்சு சோறுபோடுவாரா? என்னென்னவோ […]

Indian rail passengers

முதல் வகுப்புப் பயணிகளைப் பற்றியே எழுதிக் கொண்டு வந்தவனின் கண்களைத் திறந்தது ரவிஷங்கரின் இந்தப் பின்னூட்டம்: “இரயில் பயணங்களில் பிரபலமான மனிதர்களை விட சாமான்ய மனிதர்களுடன் நேரும் அனுபவங்கள் இன்னும் சுவாரஸ்யமானவை”. ஆம், சிறப்பான மனித இயல்பு மிக்க சாமானியர்கள் பலரையும் […]

பயணங்களில் பிரபலங்கள் அனைவருமே மனம் திறந்து பேச மாட்டார்கள். சிலர் மிகவும் “ரிசர்வ்டாக” இருப்பார்கள். ஆனால் சகஜமாக உரையாடும் எல்லோரிடமும் நான் ஒரு பத்திரிக்கையாளனைப் போல் கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவது வழக்கம். அவர்களும் சளைக்காமல் பதில் சொல்வார்கள். ஆனால் நான் நச்சரிப்பதில்லை. […]

என் வலைப்பூ பற்றிய ஒரு அவசர அறிவித்தல் வயாக்ரா, பயாக்ரா என்று கொள்ளை கொள்ளையாக வேண்டாத எரிதங்களால் என் பின்னூட்டப் பெட்டிகள் நிரம்பி, என் பேண்ட்விட்தையும் காலியாக்கிய நிலையை மாற்றவேண்டி பலதரப்பட ஸ்பாம் எதிர்ப்பு நிரல்களைப் பாவித்தேன். அவை குதிரைப்படை, யானைப் […]

நீண்ட இரயில் பயணங்களில் சீக்கிரத்தில் போரடித்துப் போய்விடும். எவ்வளவு நேரம்தான் படிப்பது, வேடிக்கை பார்ப்பது. அதுவும் குளிர்சாதனப் பெட்டிகளில் வெளியே பார்க்கக்கூட முடியாது. இதனால் சக பயணிகளிடம் பேச்சுக் கொடுக்கவேண்டிய கட்டாயம் வரும். சின்னசின்ன வார்த்தைகள். புன்சிரிப்பு. பின் பேப்பர் பரிமாற்றம். […]

Ganesh Chandra

மனித குலமே சிலந்திகளாக மாறும் நாட்கள் இவை! ஆம். அதிகமான படிப்பறிவில்லாத சாதாரண மக்கள்கூட “நெட்”டில் பார்த்தேன் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இன்று இணையத்தின் வலைத்தளங்களில் மேய்வது அதிகமாகி விட்டது. அதிலும் “அகலப் பாட்டை” (Broadband) போட்டுவிட்டபின் “வளை”யில் குடியிருப்பவர்களெல்லாம் […]

இணையத்தில் நானே முதன்முதலில் தமிழில் எழுதி, அதனை வலையேற்றியபின் காணும்போது ஏற்பட்ட சிலிர்ப்பையும், மகிழ்ச்சியும் மனநிறைவையும் என்னால் முழுமையாக விவரிக்க இயலாது. ஆனால் இங்கு பரவலாக அன்றாடம் மலர்ந்து நிற்கும் தமிழ் வலைப்பூக்கள் பலவற்றைத் தமிழ்மணம் மூலமாகப் படிக்கும்போது பெரும்பாலும் மகிழ்ச்சியும், […]

ஒரு வளையல் என்னை இந்தப் பாடு படுத்தப்போகிறதென்று என்னிடம் எந்த ஜோஸியரும் கூறவேயில்லை. ஹிந்துவில் வரும் சூரிய முறை ராசிபலனோ, சந்திரமுறை ராசி பலனோ சிறிதும் கோடி காட்டவில்லை. நடந்தது இதுதான். சென்ற வாரம் புது டில்லிக்குச் செல்ல “தமிழ்நாட்”டில் ஏறி […]

எனக்கு இரண்டுதான் பழக்கம். ஒன்று ஒரு கசப்பான அனுபவம். ஆனால் அங்கு நாலும்தான் வருமென்பதால் பரவாயில்லை. மிகுந்த சலசலப்பாக இருந்த இடம் இப்போ சந்தடி குறைந்து கொண்டே வரும் டிரெண்டைக் காண முடிகிறது. மார்ச் 2004 = 1062 மார்ச் 2005 […]